TNPSC Thervupettagam

7வது இந்திய நீர்வளப் பாதிப்பு உச்சி மாநாடு

December 18 , 2022 582 days 298 0
  • 7வது இந்திய நீர்வளப் பாதிப்பு உச்சி மாநாடானது சமீபத்தில் புதுடெல்லியில் நடத்தப் பட்டது.
  • இந்த நிகழ்ச்சியின் கருத்துரு: மக்கள், கொள்கை, திட்டம், நிரல் மற்றும் செயற்பணி - ஆகிய ‘5Ps’ என்ற 5 பிரிவுகளில் முறையானத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, ஒரு பெரிய நதிப் படுகையில் உள்ள சிறிய நதிகளைப் புனரமைத்தல் மற்றும் பாதுகாத்தல் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்