இது பசுமைப் பொருளாதாரம் குறித்த முன்னணி உலக மன்றங்களில் ஒன்றாகும்.
துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம், துபாய் உயர் அதிகார ஆற்றல் சபை மற்றும் உலகப் பசுமைப் பொருளாதார அமைப்பு ஆகியவை WETEX அமைப்புடன் இணைந்து இந்த உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்தன.
இந்த உச்சி மாநாடு ‘கூட்டுறவு மூலமானப் பருவநிலை நடவடிக்கை தலைமைத்துவம்: நிகரச் சுழிய உமிழ்விற்கான செயற்திட்டம்' என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.