TNPSC Thervupettagam

8 உறுப்பினர்கள் நிபுணர் குழு

February 18 , 2021 1250 days 619 0
  • முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் குறித்து எட்டு பேர் கொண்ட நிபுணர் ஒரு குழுவை இந்திய ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
  • இது சிக்கல்களை ஆராய்வதையும், அத்துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைப் பரிந்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இக்குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன் தலைமை தாங்குவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்