இந்திய எழுத்தாளரான அன்னி சைதி என்பவர் 2019 ஆம் ஆண்டிற்கான 9 டாட்ஸ் விருதின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
9 டாட்ஸ் விருது என்பது சமகால சமூகப் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான படைப்பாக்கக் கருத்திற்காக வழங்கப்படும் ஒரு விருதாகும்.
இந்த விருதின் பெயரானது கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைத் தவிர்த்து அதிக அளவில் சிந்தித்து எழுதும் திறன் கொண்ட ஒரு பக்கவாட்டில் சிந்தித்து விடையளிக்கும் புதிரான 9 டாட்ஸ் புதிரைக் குறிக்கின்றது.
இந்த விருதானது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊடகம் ஆகியவற்றின் ஆதரவுடன் கடாஸ் விருது அறக்கட்டளையினால் வழங்கப்படுகின்றது.