TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 9 , 2019 1808 days 1158 0
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 77வது நினைவு தினம் ஆகஸ்ட் 08 அன்று அனுசரிக்கப்பட்டது.
    • 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று, ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மகாத்மா காந்தி ஒரு முழக்கத்துடன் கூடிய குரலைக்  கொடுத்தார். இவர் அனைத்து இந்திய காங்கிரஸ் குழுவின் பம்பாய் அமர்வின் போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார்.
  • ஆண் “துனையாளர்களின்” துணையில்லாமல் சர்வதேச அளவில் பயணம் மேற்கொள்ளவும் கடவுச் சீட்டுகளைப் பெறவும் பெண்களை அனுமதிக்கக்கூடிய தனது சட்டத்தை மாற்றியுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இந்த முறை துணையாளர் முறைஎன்றும் அழைக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்