TNPSC Thervupettagam

A பிரிவு கிரிக்கெட் போட்டியில் பெற்ற அதிக ஓட்டங்கள்

November 30 , 2022 597 days 319 0
  • தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் குவித்து ஆடவர்களுக்கான A பிரிவு கிரிக்கெட் போட்டியில் பெற்ற அதிக தனிநபர் ஓட்டங்கள் என்ற உலகச் சாதனையைப் படைத்தார்.
  • பெங்களூரு நகரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் அருணாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்த சாதனை ஆனது மேற்கொள்ளப் பட்டது.
  • C பிரிவு கிரிக்கெட் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முன், A பிரிவு கிரிக்கெட் போட்டியில் 500 ரன்களைத் தாண்டிய முதல் அணியாக தமிழ்நாடு அணி மாறியது.
  • இதற்கு முந்தைய இத்தகையச் சாதனையானது 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெவோன் அணிக்கு எதிரான போட்டியில் சோமர்செட் அணி 346 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
  • ஆடவர்களுக்கான A பிரிவு கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து ஐந்து சதங்கள் அடித்த முதல் வீரர் என்றப் பெருமையை ஜெகதீசன் பெற்றார்.
  • இவர் அலிஸ்டர் பிரவுன் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரை முந்தி அதிக தனிநபர் ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்