TNPSC Thervupettagam

A.K.பூட்டானி PMFPYயின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம்

August 16 , 2018 2168 days 628 0
  • பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFPY) தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) மூத்த ஆட்சியாளரான ஆஷிஷ் குமார் பூட்டானி மே 9, 2020 வரை மத்தியப் பணியாளர் அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டமானது ஒரு நாடு - ஒரு திட்டம் என்ற அடிப்படையில் 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது.
    • இத்திட்டமானது இதற்கு முன்னிருந்த அனைத்து திட்டங்களின் சிறந்த அம்சங்களை உள்ளடக்கியும் அதேசமயம் முன்னிருந்த குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை நீக்கியும் விரைவான காப்பீட்டு வசதியை விவசாயிகளுக்கு உறுதி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்