TNPSC Thervupettagam

A Million Women Arise முன்னெடுப்பு

March 12 , 2025 39 days 79 0
  • நிதி ஆயோக் மற்றும் இந்திய சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) மன்றம் ஆனது, இந்தியா முழுவதும் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு நன்கு அதிகாரம் அளிப்பதற்காக "A Million Women Arise" என்ற கூட்டு முன்னெடுப்பினைத் தொடங்கி உள்ளன.
  • நிதி, சந்தைகள், இணக்க ஆதரவு, திறன் மேம்பாடு, வழிகாட்டுதல் மற்றும் வலை ஆக்கம் ஆகியவற்றை அணுகுவதன் மூலம் ஒரு ஒருங்கிணைந்த ஆதரவு அமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ஆறு கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களில் 35% பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்