TNPSC Thervupettagam
January 10 , 2021 1289 days 714 0
  • சமீபத்தில் தமிழ் எழுத்தாளரான A மாதவன் (87) கேரளாவின் திருவனந்த புரத்தில் காலமானார்.
  • இவர் தனதுஇலக்கியச் சுவடுகள்என்ற கட்டுரைகளின் தொகுப்பிற்காக 2015 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.
  • இவர் 2009 ஆம் ஆண்டில் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.
  • தமிழ்நாடு அரசினால் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஒரு மிக உயரிய கௌரவ விருது இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்