ராஜஸ்தான் அரசானது ‘ஆயுஷ்மான் பாரத்-மகாத்மா காந்தி ராஜஸ்தான் ஸ்வஸ்திய பீமா யோஜ்னா’ (AB-MGRSBY/ Ayushman Bharat Mahatma Gandhi Rajasthan Swasthya Bima Yojana) என்ற புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் மாநில அரசின் பாமாஷா ஸ்வஸ்திய பீமா யோஜ்னா ஆகியவற்றை இணைத்த பின்னர் செயல்படுத்தப்படும்.