June 5 , 2022
778 days
429
- ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் அவர்கள் “ACB 14400” என்ற ஒரு செயலியை அறிமுகப் படுத்தியுள்ளார்.
- மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழலைத் தடுப்பதற்காக வேண்டி இந்தச் செயலியானது தொடங்கப்பட்டது.
- இந்தச் செயலியை ஊழல் தடுப்புப் பணியகம் உருவாக்கியுள்ளது.
- இதற்கு முன், 14400 என்ற இலவச எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம்.
- ஆனால் அவர்கள் அந்தப் புகார்களுடன் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க இயலவில்லை.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/6-439.jpg)
Post Views:
429