TNPSC Thervupettagam
June 5 , 2022 778 days 428 0
  • ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் அவர்கள் “ACB 14400” என்ற ஒரு செயலியை அறிமுகப் படுத்தியுள்ளார்.
  • மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழலைத் தடுப்பதற்காக வேண்டி இந்தச் செயலியானது தொடங்கப்பட்டது.
  • இந்தச் செயலியை ஊழல் தடுப்புப் பணியகம் உருவாக்கியுள்ளது.
  • இதற்கு முன், 14400 என்ற இலவச எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம்.
  • ஆனால் அவர்கள் அந்தப் புகார்களுடன் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க இயலவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்