TNPSC Thervupettagam

Adriatic Pearl குத்துச்சண்டை போட்டி

February 26 , 2021 1241 days 710 0
  • மாண்டினீக்ரோவின் புட்வாவில் நடைபெற்ற 30வது Adriatic Pearl Boxing போட்டியில் பாபிரோஜிசானா சானு (51 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ) ஆகியோர் இரண்டு தங்கப் பதக்கங்களைப் வென்றனர்.
  • இந்தப் போட்டியில் முன்னதாக தங்கப் பதக்கங்களைப் பெற்ற மற்ற இந்தியப் பெண்கள் குத்துச் சண்டை வீரர்கள் அல்ஃபியா பதான் (+ 81 கிலோ), வின்கா (60 கிலோ) மற்றும் டி சனாமாச்சா சானு (75 கிலோ) ஆகியோர் ஆவர்.
  • இந்தியப் பெண்கள் 10 பதக்கங்களுடன் (5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம்) சிறந்த அணியாக உருவெடுத்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்