TNPSC Thervupettagam
January 28 , 2018 2365 days 735 0
  • நோய் தடுப்புத் திறனூட்டலைத் தொடர்ந்து ஏற்படும் பாதக விளைவுகளால் (Adverse Events Following Immunisation - AEFI) உண்டாகும் இறப்புகள் மீது மத்திய சுகாதார மேம்பாட்டு அமைச்சகமானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, நோய் தடுப்புத் திறனூட்டப்படும் ஒவ்வொரு ஒரு இலட்சம் குழந்தைகளுள், (இறப்பு மற்றும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேருதல் உட்பட) குறைந்தபட்சம் 10 தீவிர பாதக நிகழ்வுகளாவது உண்டாகின்றன என கணக்கிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் AEFI தரவுகளானது மாவட்ட சுகாதார அலுவலர்களால் தொகுக்கப்படுகின்றது.
  • இத்தகு பாதக விளைவுகளை களைய, உலக சுகாதார நிறுவனமானது AEFI-ன் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு  சுகாதார செயல்திறன் அளவுருக்களை (Health Performance Indicators) பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்