TNPSC Thervupettagam
August 12 , 2021 1079 days 554 0
  • நாஸ்காம் அமைப்பினால் நடத்தப்பட்ட Xperience-AI  எனும் உச்சி மாநாட்டில் தெலுங்கானா அரசானது AI கேம்சேஞ்சர் என்ற விருதினை வென்றது.
  • செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களைக் கண்காணித்தல்எனும் அரசின் முன்னெடுப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • ஸ்டார்ட்அப் அவிரோஸ் என்பது இத்திட்டத்திற்கான ஒரு தொழில்நுட்பப் பங்குதார அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்