August 12 , 2021
1078 days
553
- நாஸ்காம் அமைப்பினால் நடத்தப்பட்ட Xperience-AI எனும் உச்சி மாநாட்டில் தெலுங்கானா அரசானது AI கேம்சேஞ்சர் என்ற விருதினை வென்றது.
- ‘செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களைக் கண்காணித்தல்’ எனும் அரசின் முன்னெடுப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
- ஸ்டார்ட்அப் அவிரோஸ் என்பது இத்திட்டத்திற்கான ஒரு தொழில்நுட்பப் பங்குதார அமைப்பு ஆகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/12-325.jpg)
Post Views:
553