TNPSC Thervupettagam

AI4Bharat குழுமத்தில் நிலேகனி மையம்

August 2 , 2022 720 days 519 0
  • "AI4Bharat' குழுமத்தில், இந்திய மொழிகளுக்கானப் பரந்த மூல ஆதாரச் செயற்கை நுண்ணறிவினை உருவாக்குவதற்காக நிலேகனி மையமானது தொடங்கப்பட்டது.
  • இது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தினால் தொடங்கப்பட்டது.
  • ரோகினி மற்றும் நந்தன் நிலேகனி ஆகியோர் நிலேகனி சேவை நிறுவனங்கள் மூலம் ரூ. 36 கோடி மானியம் வழங்கி, இந்த மையத்திற்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்