TNPSC Thervupettagam

AK. ராஜன் குழு அறிக்கை

July 18 , 2021 1133 days 624 0
  • நீட் தேர்வு குறித்து மக்களின் கருத்து பற்றிய தமது அறிக்கையினை A.K. ராஜன் குழு சமர்ப்பித்துள்ளது.
  • பெரும்பாலான மக்கள் நீட் தேர்விற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாக நீதிபதி ராஜன் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
  • 2016 ஆம் ஆண்டில் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வானது 2018 ஆம் ஆண்டு வரை நடைமுறைப் படுத்தப் பட வில்லை, ஆனால் அதன் பிறகு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இத்தேர்வு கட்டாயமாக்கப் பட்டது 
  • கடந்த ஆண்டில் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டினை மாநில அரசு அறிமுகப் படுத்தியது.
  • இத்திட்டத்தின் கீழ் சுமார் 300 மாணவர்கள் பயனடைந்தனர்.
  • இந்த ஆண்டு செப்டம்பர் 12 அன்று நீட் தேர்வினை நடத்த மத்தியக் கல்வித் துறை  அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்