TNPSC Thervupettagam
June 11 , 2020 1503 days 735 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புனேவில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் பாதுகாப்பு மையமானது கோவிட் – 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக வேண்டி நானோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கிருமிநாசினித் தெளிப்பானை உருவாக்கியுள்ளது.
  • இந்தத் தெளிப்பான் “ANANYA” என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இது நீரினால் செயல்படும் ஒரு தெளிப்பான் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்