பாகிஸ்தான் நாடானது வாகா எல்லை வழியாக இந்தியாவிற்குப் பொருட்களை அனுப்ப ஆப்கானிஸ்தானிற்கு அனுமதி அளிக்க இருக்கின்றது.
இந்த முடிவானது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் வர்த்தகப் போக்குவரத்து ஒத்துழைப்பின் கீழ் (APTTA – Pakistan Afghanistan Transit Trade Agreement)இஸ்லாமாபாத்தின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக எடுக்கப் பட்டுள்ளது.