TNPSC Thervupettagam

ATP இறுதிப் போட்டி

November 26 , 2018 2064 days 549 0
  • இலண்டனில் நடைபெற்ற ATP (Association of Tennis Professionals) டென்னிஸ் உலக இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான அலெக்ஸாண்டர் ஜேவ்ரேவ் செரிபியாவைச் சேர்ந்த நோவோக் ஜோகோவிக்கை வீழ்த்தினார்.
  • 1995 ஆம் ஆண்டு போரிஸ் பெக்கர் ATP ஒற்றையர் பட்டத்தை வென்றதற்குப் பிறகு தற்பொழுது இப்பட்டத்தை வென்ற முதலாவது ஜெர்மன் வீரராக அலெக்ஸாண்டர் ஜேவ்ரேவ் உருவெடுத்துள்ளார்.
  • அரையிறுதிப் போட்டியில் அலெக்ஸாண்டர் ஜேவ்ரேவ் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரரை வீழ்த்தினார்.
  • ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் சோக் மற்றும் மைக் பிரயன் ஆகியோர் பிரான்ஸைச் சேர்ந்த பியரி-ஹுகஸ் ஹெர்பெர்ட் மற்றும் நிக்கோலஸ் மகூத் ஆகியோரை வீழ்த்திப் பட்டம் வென்றுள்ளனர்.
  • இப்போட்டியானது 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்கு அடுத்து வருடாந்திர ஆண்கள் டென்னிஸ் போட்டியில் இரண்டாவது உயர்தரப் போட்டியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்