TNPSC Thervupettagam

B. சசிகிரன் குழு

August 19 , 2018 2165 days 683 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI – Food Safety and Standards Authority of India) உணவுப் பெயரிடல் மற்றும் விதிகளை காட்சிப்படுத்துதல் தொடர்பான உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பெயரிடல் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள், 2018 ன் வரைவை கண்காணிப்பதற்காக மூன்று நபர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது.
  • இக்குழுவிற்கு ஊட்டச்சத்திற்கான தேசிய நிறுவனத்தின் (NIN – National Institute of Nutrition) முன்னாள் இயக்குநர் B. சசிகிரன் தலைமை வகிப்பார். தற்போதைய NIN-ன் இயக்குநர் ஹேமலதா மற்றும் எய்ம்ஸின் அகச்சுரப்பியல் நிபுணர் நிகில் தன்டோன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்களாவர்.
  • FSSAI ஆனது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பெயரிடல் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள் 2018-ன் வரைவை ஏப்ரல் 2018-ல் வெளியிட்டது.
  • இது பெட்டியில் அடைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை அதிகமாக இருந்தால் அட்டையில் கண்டிப்பாக சிவப்பு கோடு இட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.
  • ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த வரைவின் விதிகளை கிடப்பில் வைத்துவிட்டு, வரைவு விதிகளை கண்காணிப்பதற்காக நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI – Food Safety and Standards Authority of India) உணவுப் பெயரிடல் மற்றும் விதிகளை காட்சிப்படுத்துதல் தொடர்பான உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பெயரிடல் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள், 2018 ன் வரைவை கண்காணிப்பதற்காக மூன்று நபர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது.
  • இக்குழுவிற்கு ஊட்டச்சத்திற்கான தேசிய நிறுவனத்தின் (NIN – National Institute of Nutrition) முன்னாள் இயக்குநர் B. சசிகிரன் தலைமை வகிப்பார். தற்போதைய NIN-ன் இயக்குநர் ஹேமலதா மற்றும் எய்ம்ஸின் அகச்சுரப்பியல் நிபுணர் நிகில் தன்டோன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற உறுப்பினர்களாவர்.
  • FSSAI ஆனது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் (பெயரிடல் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள் 2018-ன் வரைவை ஏப்ரல் 2018-ல் வெளியிட்டது.
  • இது பெட்டியில் அடைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை அதிகமாக இருந்தால் அட்டையில் கண்டிப்பாக சிவப்பு கோடு இட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.
  • ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் இந்த வரைவின் விதிகளை கிடப்பில் வைத்துவிட்டு, வரைவு விதிகளை கண்காணிப்பதற்காக நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்