TNPSC Thervupettagam

Children for land ஊக்கத் திட்டம் - இத்தாலி

November 14 , 2018 2074 days 682 0
  • இத்தாலியின் அரசாங்கமானது மூன்றாவது குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களுக்கு இலவச பண்ணை நிலத்தை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
  • 2019 முதல் 2021 வரை மூன்றாவது குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர்களுக்கு அரசாங்க விவசாய நிலத்தை 20 ஆண்டுகளுக்கு வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த புதிய திட்டமானது நாட்டில் குறைந்துள்ள பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த சலுகையில் ஆர்வமுள்ள வெளிநாட்டவர்கள் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகளுக்கு இத்தாலியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்