TNPSC Thervupettagam

City of Joy கவிதை நூலின் ஆசிரியர் டொமினிக் லேபியர்

December 10 , 2022 590 days 299 0
  • Freedom at Midnight என்ற புத்தகத்தின் ஆசிரியர் டொமினிக் லேபியர் காலமானார்.
  • இவர் City of Joy என்ற கொல்கத்தா நகரத்திற்கான கவிதை நூலினை எழுதியவர் ஆவார்.
  • 30 மொழிகளில் 50 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்ட ஆறு புத்தகங்களை எழுதும் பணியில் அமெரிக்க எழுத்தரான லாரி காலின்ஸுடன் இணைந்து பணியாற்றினார்.
  • இவருக்கு 2008 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
  • கொல்கத்தாவின் குடிசைக் குடியிருப்புப் பகுதிகளில் வாழும் தொழுநோயால் பாதிக்கப் பட்ட குழந்தைகளை மீட்க சிட்டி ஆஃப் ஜாய் என்ற அறக்கட்டளையை இவர் நிறுவினார்.
  • 1981 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இதற்கு அவரது பல இலக்கிய வெற்றிகளின் மூலம் ஈட்டப்பட்ட பரிசுத் தொகைகள் மூலம் நிதி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்