May 17 , 2021
1197 days
583
- கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கீடுகளை அதிகரிக்கும் பொருட்டு COVAX என்ற வசதியில் இணைவதாக பஞ்சாப் அரசானது சமீபத்தில் அறிவித்துள்ளது.
- COVAX வசதியானது தற்போது வரையில் தேசிய அளவில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.
- தடுப்பூசி தொடர்பான தேசியவாதத்தைத் தடுப்பதற்காக COVAX செயல்படுகிறது.
- இது குறைந்த மற்றும் அதிக வருமானமுடைய நாடுகளுக்கும் கோவிட்-19 தடுப்பு மருந்துகள் சென்றடைவதை உறுதி செய்திடுவதை ஒரு நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
- எனினும் இந்த வசதியில் ஒரு மாநிலமானது இணைய முடியுமா என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை.
Post Views:
583