TNPSC Thervupettagam
July 2 , 2020 1517 days 660 0
  • இது இந்தியாவில் மனித மருத்துவச் சோதனைக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்றும் முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவிட் – 19 நோய்த் தடுப்பூசி ஆகும்.
  • இந்தியாவின் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் (DGCI - Drug Controller General of India) இந்தத் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டு உள்ளது.
  • இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய நச்சுயிரியல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சார்ஸ் Cov – 2 திரளானது தேசிய நச்சுயிரியல் நிறுவனத்தில் பிரித்தெடுக்கப்பட்டு, பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு பரிமாற்றப் பட்டுள்ளது.
  • DGCI ஆனது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்