TNPSC Thervupettagam

CRPD (Convention on Rights of Persons with Disabilities) தொடர்பான ஜ.நா. குழுவின் 22வது பதிப்பு

September 16 , 2019 1804 days 690 0
  • மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா சபையின் 22வது பதிப்பு ஜெனிவாவில் உள்ள UNHRCல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம்  தேதிகளில் நடத்தப்பட்டது.
  • இந்த அமர்வில், மாற்றுத் திறனாளிகளின் உரிமை தொடர்பான ஐ.நா சபை “இந்தியாவின் இயலாமை நிலை” குறித்த அறிக்கையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
  • இந்திய தூதுக் குழு திருமதி.சகுந்தலா D. காம்லின் (PWD துறைச் செயலர்) அவர்களால் தலைமை தாங்கப்பட்டது.
  • இந்த ஒப்பந்தத்தின் 35வது பிரிவைத் தொடர்ந்து, இந்தியா 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்