TNPSC Thervupettagam

CRPF நிறுவன தினம் – ஜூலை 27

July 29 , 2021 1127 days 352 0
  • மத்திய ரிசர்வ் காவல் படையானது 2021 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று அதன் 83வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
  • மத்திய ரிசர்வ் காவல் படையானது உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல் படையாகும்.
  • இதன் தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
  • இப்படையானது 1939 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று அரசப் பிரதிநிதித்துவ காவல் படையாக நிறுவப்பட்டது.
  • இந்திய விடுதலைக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று இயற்றப்பட்ட மத்திய ரிசர்வ் காவல்படை சட்டத்தின் மூலம் மத்திய ரிசர்வ் காவல் படையாக உருப்பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்