இது மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரிச் சுரங்கத் தொகுதியாகும்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தத் திட்டத்தால் இடம்பெயர்ந்து அல்லது பாதிக்கப்பட்டு வாழ்பவர்களுக்கு ₹10,000 கோடி அளவிலான ஒரு இழப்பீட்டுத் தொகுப்பினை வழங்க உள்ளதாக அறிவித்தார்.