TNPSC Thervupettagam
February 19 , 2019 1979 days 599 0
  • ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துப் பொருட்கள் மற்றும் அவை தொடர்பானவற்றிற்கு நிகழ்நேரத்தில் உரிமம் வழங்குவதற்காக மின்னணு முறையிலான ஆஷாதி (e-AUSHADHI) என்ற தளத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் புது தில்லியில் துவக்கி வைத்தார்.
  • இந்த e-AUSHADHI தளமானது வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், மேம்படுத்தப்பட்ட தகவல் மேலாண்மை வசதி, மேம்படுத்தப்பட்ட தகவல் பயன்பாடு மற்றும் பொறுப்புடைமையை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைக்கான கால வரம்பு நிர்ணயிக்கப்படும். மேலும் ஒவ்வொரு நிலையிலும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்