ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சி மாநாட்டில் இந்தியா e-Amrit என்றழைக்கப்படும் மின்சார வாகன விழிப்புணர்விற்கான இணையத் தளத்தை அறிமுகப்படுத்தியது.
இது இந்தியா-இங்கிலாந்து கூட்டுத் திட்டம் 2030 என்பதின் ஒரு பகுதியாக நிதி ஆயோக் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப் பட்டது.
e-AMRIT தளம் என்பது "இந்தியாவின் போக்குவரத்துக்கான விரைவான மின்வாகனப் போக்குவரத்துப் புரட்சி" (Accelerated e-Mobility Revolution for India’s Transportation) என்பது ஆகும்.