TNPSC Thervupettagam
March 9 , 2019 1961 days 673 0
  • மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் பூரி மின்னணு முறையிலான தார்த்தி (e-Dharti) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • நிகழ் நேரத்தில் சொத்துகளை மாற்றுதல், பதிலீடுதல் மற்றும் பிறழ்வு மேற்கொள்ளுதல் ஆகிய மூன்று நிலைகளையும் இந்தச் செயலியை பயன்படுத்தி மேற்கொள்ள முடியும்.
  • நிலம் மற்றும் வளர்ச்சித் துறை அலுவலகத்தின் பணம் செலுத்தும் அமைப்பானது முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இவர் e-தார்த்தி ஜியோதளத்தையும் தொடங்கி வைத்தார். இந்தத் தளத்தின் மூலம் சொத்தின் குத்தகைதாரர் வரைபடத்தின் மூலம் அதன் இருப்பிடத்தைக் கண்டறிவதுடன் சொத்தின் அடிப்படை விவரங்களையும் காண முடியும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்