TNPSC Thervupettagam
December 24 , 2020 1307 days 1152 0
  • சமீபத்தில் இந்திய அரசானது எத்தனால் போன்ற பசுமை எரிபொருளை ஊக்குவிப்பதற்காக வேண்டி E20 என்ற எரிபொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியாவானது அடுத்த 5 ஆண்டுகளில் எத்தனால் பொருளாதாரத்தை 2 இலட்சம் கோடி ரூபாய்க்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • தற்பொழுது இந்தியாவின் எத்தனால் பொருளாதாரமானது 22,000 கோடி ரூபாயாக உள்ளது.
  • E20 என்பது பெட்ரோலுடன் 20% அளவிற்கு எத்தனாலைக் கலப்பதைக் குறிக்கின்றது.
  • தற்பொழுது இந்தியாவில் 10% அளவிற்கு எத்தனால் கலப்பானது அனுமதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்