TNPSC Thervupettagam
May 23 , 2020 1521 days 840 0
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள் ஆகியோருக்காக அவசரகால கடன் தொடர் உறுதித் திட்டத்திற்கு (ECLGS - Emergency Credit Line Guarantee Scheme) மத்திய அரசு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  மற்றும் விருப்பமுள்ள முத்ரா கடன் வாங்குபவர்கள் ஆகியோருக்கு ரூ.3 இலட்சம் கோடி அளவிலான கூடுதல் கடனிற்காக 100% கடன் உத்தரவாதமானது தேசியக் கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனத்தினால் வழங்கப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்