15வது ELECRAMA 2023 நிகழ்வானது, கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியக் கண்காட்சி வணிக மையத்தில் தொடங்கப்பட்டது.
இது திறன்மிகு அளவிகள், திறன்மிகு மின்னூட்டி மேலாண்மை அமைப்புகள், மெத்தனால் உற்பத்தி போன்ற மின் துறையில் மேற்கொள்ளப்படும் புதுமைகளைக் காட்சிப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்விற்கான கருத்துரு, 'எதிர்காலத்தினை மாற்றியமைத்தல்: இந்தியாவில் மின் துறையின் உருமாற்றம்' என்பதாகும்.