FICCI (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு) இந்திய விளையாட்டு விருதுகளின் ‘2019 ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்’ என்ற விருதானது புது தில்லியில் உள்ள FICCI கூட்டமைப்பு வளாகத்தில் பின்வரும் நபர்களுக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டது.
இந்திய மகளிர் ஹாக்கி அணித் தலைவரான ராணி ராம்பால் (25),
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரரான சவுரப் சவுத்ரி (17).