TNPSC Thervupettagam

FIPIC உச்சி மாநாடு 2023

May 26 , 2023 422 days 208 0
  • இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மூன்றாவது மன்றம் (FIPIC உச்ச மாநாடு) ஆனது போர்ட் மோர்ஸ்பி நகரில் நடைபெற்றது.
  • இது இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளால் இணைந்து நடத்தப் பட்டது.
  • FIPIC என்பது இந்தியாவிற்கும், சுமார் 14 பசிபிக் தீவு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான ஒரு பன்னாட்டுக் குழுவாகும்.
  • 2015 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தச் செய்வதற்காக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பில் (FICCI)  FIPIC வர்த்தக அலுவலகம் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்