இந்தியாவின் முதல் மிதக்கும் சேமிப்பு மற்றும் மறுவளிமயமாக்கல் பிரிவு (FSRU - Floating Storage and Regasification Unit) மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள எச்-எனர்ஜியின் ஜெய்கர் முனையத்திற்கு வந்துள்ளது.
FSRU அடிப்படையிலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையங்கள் ஆனது இயற்கை எரிவாயு இறக்குமதி திறனின் வேகத்தைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எதுவு ஏற்படாத வகையில் மற்றும் திறமையான முறையில் மேம்படுத்துவதற்கான திறனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தத் துறைமுகமானது மகாராஷ்டிராவின் முதல் ஆழமான மற்றும் 24 × 7 மணி நேரமும் செயல்படும் ஒரு தனியார் துறைமுகமாகும்.
இது 56 கி.மீ நீளமுள்ள ஜெய்கர்-தபோல் இயற்கை எரிவாயுக் குழாய்க்கு மறுவளிமயமாக்கல் செய்யப்பட்ட திரவ இயற்கை எரிவாயுவை வழங்கும்.