TNPSC Thervupettagam
November 27 , 2018 2062 days 574 0
  • கோயம்புத்தூர் இரயில்வே சந்திப்பில் இரயில்வே துறை ADGP யான சைலேந்திரபாபு “GRP (Government Railway Police) உதவி செயலியை” அறிமுகப்படுத்தினார்.
  • இதன் மூலம் இரயில் பயணிகள் அரசு இரயில்வே காவல்துறை (Government Railway Police), ரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection Force) ஆகியோரின் உதவியைப் பெறலாம்.
  • ரயில்வே பயணிகள் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களின் புகைப்படத்தினையும் இந்த செயலி மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்