TNPSC Thervupettagam

H3N8 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட உலகின் முதல் மனித மரணம்

April 21 , 2023 457 days 195 0
  • சீனப் பெண்மணி ஒருவர் H3N8 வகை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த முதல் நபர் ஆகியுள்ளார்.
  • பறவைக் காய்ச்சலின் H3N8 என்ற ஒரு துணை வகையினால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் இவர் ஆவார்.
  • கடந்த ஆண்டில் பதிவான முதல் இரண்டு பாதிப்புகள் உட்பட இந்த 3 பாதிப்புகளும் சீனாவில் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • H3N8 பாதிப்பு மனிதர்களில் அரிதாக இருந்தாலும், பறவைகளில் பெருமளவில் ஏற்படும் பாதிப்பான இதில் நோய்க்கான எந்த அறிகுறியும் இருக்காது.
  • இது மற்றப் பாலூட்டி இனங்களையும் பாதித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்