December 25 , 2022
575 days
292
- கர்நாடகாவின் மூத்த கமகா எனப்படும் ஒரு கதைச் சொற்பொழிவாளரான H.R. கேசவ மூர்த்தி சமீபத்தில் காலமானார்.
- காவ்ய வாச்சனா என்றும் அழைக்கப்படுகிற கமகா, இது கர்நாடகாவில் தோன்றிய பாடல் மூலம் கதை சொல்லும் ஒரு கலை வடிவமாகும்.
- இங்கு பாடும் கலை கமகா என்றும், பாடுபவர் கமகி என்றும் அழைக்கப் படுகிறார்.
- இதில் கதை வழங்கலின் விளக்கம் வியாக்கியானம் எனப்படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture713.png)
Post Views:
292