TNPSC Thervupettagam

IBSA நாடுகளின் பார்வையற்றோர்களுக்கான மகளிர் ஆசிய/ஓசியானியா கால் பந்து சாம்பியன்ஷிப் போட்டி 2022

November 21 , 2022 606 days 322 0
  • கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுகின்ற இந்த போட்டியினைத் தொடங்கி வைத்தார்.
  • இது இந்தியாவின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு மிகப்பெரிய கால்பந்து போட்டியாகத் திகழும்.
  • இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, தாய்லாந்து, மலேசியா, கஜகஸ்தான், தென் கொரியா, ஜப்பான், ஈரான், ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
  • ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான கால்பந்து போட்டியில் 10 ஆடவர் அணிகள் மற்றும் 2 மகளிர் அணிகள் பங்கேற்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்