TNPSC Thervupettagam
October 22 , 2022 639 days 284 0
  • 7வது இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா கடல்சார் (IBSAMAR) பயிற்சியில் பங்கேற்பதற்காக ஐஎன்எஸ் தர்காஷ் என்ற கப்பல் தென்னாப்பிரிக்காவின் எலிசபெத் துறைமுகத்தினைச் சென்றடைந்தது.
  • IBSAMAR என்பது இந்தியா - பிரேசில் - தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முத்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய ஒரு அங்கமாகும்.
  • இது இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா நாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான ஒரு கூட்டுப் பன்னாட்டுக் கடல்சார் பயிற்சியாகும்.
  • முந்தைய IBSAMAR பயிற்சியானது (IBSAMAR VI) தென்னாப்பிரிக்காவின் சைமன்ஸ் டவுனில் 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்