கனடாவின் மாண்டிரியலில் உள்ள சர்வதேச உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனக் குழுவிற்கான (International Civil Aviation Organisation-ICAO) இந்தியாவின் பிரதிநிதியாக மூத்த அதிகாரியான ஷெபாலி ஜீனிஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
ICAO ஆனது ஐக்கிய நாடுகளின் ஒரு சிறப்பு நிறுவனமாகும்
ICAO ஆனது விமானப் பயணங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புடையது ஆகும்.
இது 1944 ஆம் ஆண்டில் சர்வதேச உள்நாட்டுப் போக்குவரத்து ஒப்பந்தத்தின் (சிகாகோ ஒப்பந்தம்) மூலம் உருவாக்கப்பட்டது.