TNPSC Thervupettagam

ICC அறிவிப்புகள்

July 20 , 2019 1829 days 620 0
  • 2019 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று சர்வதேசக் கிரிக்கெட் ஆணையத்தினால் (International Cricket Council - ICC) ஜிம்பாவே கிரிக்கெட் அணி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
  • நேர்மையான மற்றும் மக்களாட்சித் தேர்தலை அளிக்கத் தவறியதற்காகவும் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லாமையை உறுதி செய்யத் தவறியதற்காகவும் ஜிம்பாவே கிரிக்கெட் அணி நீக்கப்பட்டுள்ளது.
  • ஜிம்பாவே அணி எந்தவொரு ICC போட்டித் தொடரிலும் விளையாட அனுமதிக்கப்படாது.
  • ஒரு வீரர் ஒரு ஓவர் பந்து வீசத் தாமதித்தால், அதற்கான தண்டனையை ICC தற்பொழுது மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் அணித் தலைவருக்கு மட்டும் அல்லாமல் அணித் தலைவர் மற்றும் அணியில் உள்ள வீரர்களுக்கும் தற்போது அபராதம் விதிக்கப்படும்.
  • ICC-ன் தலைவர் சசாங்க் மனோகர் ஆவார். இதன் தலைமை நிர்வாக அதிகாரி மனு சவ்ஹானே ஆவார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்