TNPSC Thervupettagam

ICQCC அமைப்பின் 47வது மாநாடு - 2022 விருது

November 25 , 2022 605 days 296 0
  • தேசிய அனல்மின் கழகத்தின் உஞ்சஹார் அபிஉதயா திட்டத்தினைச் சார்ந்த தரக் கட்டுப்பாட்டுக் குழுவானது சர்வதேச தரக் கட்டுப்பாட்டு வட்டாரத்தின் 47வது மாநாட்டில் "தங்க" விருதை வென்றுள்ளது.
  • இந்த மாநாடானது நவம்பர் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ஜகார்த்தா நகரில் நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, "தரமான முன்னெடுப்புகள் மூலம் மீட்டுருவாக்கம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்