தேசிய அனல்மின் கழகத்தின் உஞ்சஹார் அபிஉதயா திட்டத்தினைச் சார்ந்த தரக் கட்டுப்பாட்டுக் குழுவானது சர்வதேச தரக் கட்டுப்பாட்டு வட்டாரத்தின் 47வது மாநாட்டில் "தங்க" விருதை வென்றுள்ளது.
இந்த மாநாடானது நவம்பர் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ஜகார்த்தா நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் கருத்துரு, "தரமான முன்னெடுப்புகள் மூலம் மீட்டுருவாக்கம்" என்பதாகும்.