TNPSC Thervupettagam
August 22 , 2018 2158 days 740 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் மீதான சர்வதேச கருத்தரங்கு (International Conference on Recent Advances in Food Processing Technology - iCRAFPT) தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்றது.
  • இக்கருத்தரங்கின் கருத்துருவானது, “உணவு பதப்படுத்துதல் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்” ஆகும்.
  • இந்த கருத்தரங்கு உணவு ஆராய்ச்சியில் முன்னிலையில் உள்ள சர்வதேச மற்றும் சர்வதேசப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான மதிப்புமிக்க மற்றும் முக்கியமான தளமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்