TNPSC Thervupettagam

IDBI வங்கியின் முதலீடு விலக்கம்

October 23 , 2022 636 days 369 0
  • பொதுத்துறை வங்கிகளுக்கான ஏலதாரர்களின் பரவலான தொகுப்பினைக் கொண்டு வரக் கூடிய விளம்பரதாரர் அளவுருக்களை மாற்றியமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியிடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
  • தற்போது நாட்டில் 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன.
  • தற்போதுள்ள எந்த வங்கியும் புதிய வங்கியை ஊக்குவிக்க முடியாது என்றும், அதே விளம்பரதாரர் மற்றொரு வங்கியை விளம்பரப்படுத்த முடியாது என்றும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் தெளிவாகக் கூறி இருப்பதால், வங்கித் தனியார்மயமாக்கல் பலனளிக்கக் கூடியதாக உள்ளது.
  • 2021-22 (ஏப்ரல்-மார்ச்) ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவதற்காக முன்மொழியப்பட்டது.
  • பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்குச் சட்டத் திருத்தங்கள் தேவைப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்