TNPSC Thervupettagam

IDRCL நிறுவனத்தின் பங்கிற்கான சந்தா

February 22 , 2022 880 days 417 0
  • பாரத் ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பாங்க ஆப் பரோடா, யுனியன் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கி ஆகியவை இந்தியக் கடன் தீர்ப்பு நிறுவனத்தின் பங்குகளுக்கான ஒரு சந்தாவினைச் செலுத்துவதாக அறிவித்து உள்ளன.
  • பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் IDRCL நிறுவனத்தில் அதிகபட்சம் 49% பங்கினை மேற்கொள்ளும்.
  • மீதமுள்ள பங்குகளானது தனியார் துறை வங்கிகளிடம் இருக்கும்.
  • தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமானது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளது.
  • தனியார் துறை வங்கிகள் தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின் 51% என்ற அளவிலான பங்கினைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்